மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தண்ணீருக்கு இரத்தம்:  ரீகன்.ஜெய்

Updated On :19 செப்டம்பர் 2016, 11:06 am
வயிறு ஒட்டியவிவசாயின் வலிஅலறல் சத்தம் நம்செவிக்குள்தினம் தினம்...!குத்துயிரும் குலையிருமாகநிலமும் தாய்மொழியும்...!!அனைத்து அரசியல்வாதிகளின்பேச்சிலும் இரத்தம் சொட்டவில்லைவெற்றிலை பாக்குமென்ற சிவந்த வண்ணம்மட்டுமே வாயோரம்வழிந்துதோடிகிறது...!உயிர்களுக்கு உணவளிக்கும்உழவன் மட்டுமே உதிரம் சிந்துகிறான் நெற்பயிர்கள்தளிர்த்து வளர்ந்திட தண்ணீருக்காக இரத்ததை இம்மண்ணில்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.